இரவுகள்...
கனா கண்டவள் -
கவிநா...
on Friday, November 12, 2010
/
Comments: (10)
சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...
குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...
எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!