ம் ம் ...இப்பையும் நான்தான் முதலா..தற்செயல்..))நல்லா இருக்கு..
@ கணேஷ்ம்ம்ம்... தற்செயல் என்றாலும் நற்செயல்.. :)ரொம்ப நன்றிங்க...-- அன்புடன்கவிநா...
ம்...ம்...ம்...ஆனந்த கண்ணீர் தானே! நல்லா இருக்கு கவிதை.
மண் காதலன் மேகத்தை தூதனுப்பி மழைக்காதலியுடன் சல்லாபம் வாழ்த்துக்கள் தங்காய்விஜய்
மிக அருமை அன்பரே
@ தென்றல் சரவணன்ஆனந்தக்கண்ணீர் தான் சகோ. ரொம்ப நன்றிங்க. மறுபடியும் வாங்க.***@ விஜய்மண்ணையும், மழையும் காதலர்களாக்கி, மேகத்தை தூதாக்கிவிட்டீர்களோ அண்ணா..!!கவிதை அழகு அண்ணா... நன்றி..***@ சம்பத்குமார்இது உங்கள் முதல் வருகைன்னு நினைக்கிறேன் சகோ. மிக்க நன்றி.மீண்டும் வருக..-- அன்புடன்கவிநா...
நல்லாயிருக்குங்க ஹைக்கூ..
கவிநா...இங்கே யார் காதலன் காதலி.மண்ணைத்தானே பெண்ணாகப் பார்ப்போம்.இதுதான் கவிதைக்குப் பொய் அழகு என்பார்களோ !
மண்ணுக்கும் விண்ணுக்கும் கண்ணிர் விடும் தூது!! அப்படி என்ன ஊடல்....?"சும்மா...."அருமை...கவி..
அழகான மழை கவிதை
mm..mazhai..manvasam mattumalla..avvappothu mana vaasamum konduvarum oru arputhapadaippu.unga lines so cutenga..
@ அஹ்மத் இர்ஷாத்ரொம்ப நன்றிங்க. ஹைக்கூ-னு ஏத்துக்கிட்டதுக்கு... :))
@ ஹேமாஆமாம் தோழி. நான் மண்ணைத்தான் காதலியாகவும், மேகத்தைக் காதல் உரைக்கும் காதலனாகவும் தான் சொல்லியிருக்கேன். மிக்க நன்றி...
@ சீமான்கனிரொம்ப நன்றிங்க சகோ....:))
@ சௌந்தர்மிக்க நன்றிங்க சகோ...
@ லோகு..மிக்க நன்றிங்க லோகு...
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...
16 comments:
ம் ம் ...இப்பையும் நான்தான் முதலா..தற்செயல்..))
நல்லா இருக்கு..
@ கணேஷ்
ம்ம்ம்... தற்செயல் என்றாலும் நற்செயல்.. :)
ரொம்ப நன்றிங்க...
--
அன்புடன்
கவிநா...
ம்...ம்...ம்...ஆனந்த கண்ணீர் தானே! நல்லா இருக்கு கவிதை.
மண் காதலன் மேகத்தை தூதனுப்பி மழைக்காதலியுடன் சல்லாபம்
வாழ்த்துக்கள் தங்காய்
விஜய்
மிக அருமை அன்பரே
@ தென்றல் சரவணன்
ஆனந்தக்கண்ணீர் தான் சகோ. ரொம்ப நன்றிங்க. மறுபடியும் வாங்க.
***
@ விஜய்
மண்ணையும், மழையும் காதலர்களாக்கி, மேகத்தை தூதாக்கிவிட்டீர்களோ அண்ணா..!!
கவிதை அழகு அண்ணா... நன்றி..
***
@ சம்பத்குமார்
இது உங்கள் முதல் வருகைன்னு நினைக்கிறேன் சகோ. மிக்க நன்றி.
மீண்டும் வருக..
--
அன்புடன்
கவிநா...
நல்லாயிருக்குங்க ஹைக்கூ..
கவிநா...இங்கே யார் காதலன் காதலி.
மண்ணைத்தானே பெண்ணாகப் பார்ப்போம்.
இதுதான் கவிதைக்குப் பொய் அழகு என்பார்களோ !
மண்ணுக்கும் விண்ணுக்கும்
கண்ணிர் விடும் தூது!!
அப்படி என்ன ஊடல்....?
"சும்மா...."
அருமை...கவி..
அழகான மழை கவிதை
mm..mazhai..
manvasam mattumalla..
avvappothu mana vaasamum konduvarum oru arputha
padaippu.
unga lines so cutenga..
@ அஹ்மத் இர்ஷாத்
ரொம்ப நன்றிங்க. ஹைக்கூ-னு ஏத்துக்கிட்டதுக்கு... :))
@ ஹேமா
ஆமாம் தோழி. நான் மண்ணைத்தான் காதலியாகவும், மேகத்தைக் காதல் உரைக்கும் காதலனாகவும் தான் சொல்லியிருக்கேன். மிக்க நன்றி...
@ சீமான்கனி
ரொம்ப நன்றிங்க சகோ....:))
@ சௌந்தர்
மிக்க நன்றிங்க சகோ...
@ லோகு..
மிக்க நன்றிங்க லோகு...
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...