வருகை....!

உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடிகளும் பிறக்கின்றன ஒவ்வொரு நொடிகளும் இறக்கின்றன இறந்த நொடிகளுக்கும் பிறந்த நொடிகளுக்கும் இடையில் நான் உயிருள்ள பிணமாய் உனது வருகை பொய்தததால்.