இறகைப்போலே...!
கனா கண்டவள் -
கவிநா...
on Sunday, November 28, 2010
/
Comments: (9)
தவழ்ந்துவரும் காற்றில் மிதந்து
திசைகளெங்கும் திரியும்
இறகைப்போலே...
பிரியங்களைச் சுமந்த
என் எண்ண அலைகள்
உன் சுவாசக்காற்று தேடி வருகிறது...
மனவாசல் திறந்து வைக்க
மறவாதே...!