சிறை...

















உனைச் சிறைவைப்பேன்
இரு இமைகளுக்குள்....

காதலனே....!

என் உறக்கம் திருடிய
கள்வன் நீ..!

15 comments:

Saravana kumar said...

என்ன லவ் மூடு ஸ்டார்ட் ஆகிடுச்சு போல இருக்கு

காயத்ரி said...

கற்பனையில் அதுவா வருது சரவணன்... நன்றி...

Rasigan said...

அழகான கவி தான் கவிநா....
காதலனை கண்களில் சிறை பிடிக்காமல் மனதில் சிறை பிடியுங்கள் தோழி..!!!!

சீமான்கனி said...

கண்களின் சிறை சுகமாய் இருக்கு...ஆனால் ஜாக்கிரதை... வாழ்த்துகள்

ஹேமா said...

இன்றுதான் உங்கள் பக்கத்தோடு உலா வருகிறேன் காயத்ரி.காதலின் வாசமும் தென்றலுமாய் நத்தவனமாய் மிக மிக அழகாயிருக்கிறது.
வாழ்த்துகள்.

நிஜங்கள் கனவில்தானே தொலைந்திருக்கின்றன,நினைவில் தொலையாமல் பத்திராமாய் பார்த்துக்கொள்ளலாம் !

அன்போடு ஹேமா.

காயத்ரி said...

//காதலனை கண்களில் சிறை பிடிக்காமல் மனதில் சிறை பிடியுங்கள் தோழி..!!!!//

கண்டிப்பாக ரசிகன்... மிக்க நன்றி ரசிகன்.. தொடரவேண்டும் உங்கள் ஆதரவை...

காயத்ரி said...

//கண்களின் சிறை சுகமாய் இருக்கு...ஆனால் ஜாக்கிரதை... //

ஜாக்கிரதையாக இருக்கிறேன் நண்பரே... மிக்க நன்றி நகைச்சுவையான உங்கள் வாழ்த்துக்கள் ரசிக்கும்படி இருக்கிறது... (திரு.சீமாங்கனி)

காயத்ரி said...

//நிஜங்கள் கனவில்தானே தொலைந்திருக்கின்றன,நினைவில் தொலையாமல் பத்திராமாய் பார்த்துக்கொள்ளலாம் ! //

நன்றி ஹேமா.. உங்களின் ரசிப்புக்கும், ஆறுதலான உங்களின் வார்த்தைகளுக்கும்... தொடர்ந்து வலைப்பூவுக்கு வருகை தர வேண்டுகிறேன்...

விஜய் said...

romba nalla erukkunka....best wishes

துணுக்குகள் said...

super....


with love your brother

காயத்ரி said...

மிக்க நன்றி நண்பரே... @ சுவாமி ஓம் சைக்கிள்

காயத்ரி said...

நன்றி விஜய்...

காயத்ரி said...

Thank you so much daa thambi... Iam happy about your wishes....

@ Pragatheesh..

ரசிகன்! said...

அட!!!


:)

காயத்ரி said...

@ ரசிகன்...

மிக்க நன்றி ரசிகன்...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...