கானல்!!!

உன் காதல் சாரலில் நனைய விரும்பினேன்! ஆனால் ஏனோ நீ கானல் நீராய் கண்களுக்கு மட்டுமே காட்சியாய்!

3 comments:

Vishnu... said...

Really super,....

Azhakana kavithai,...
migavum pidithathu,...

Unknown said...

nice... n simply superb....

மஞ்சூர் ராசா said...

உன் காதல் சாரலில்
நனைய விரும்பினேன்!
ஆனால் நீயோ
கானல் நீராய்
மறைந்து போகிறாய்

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...