கடலும் காதலியும்...!


கடற்கரைக் காற்றாய்
அவளின் சுவாசம்...
கடற்கரை நிலவாய்
அவள் கண்களின் குழுமை...
கடலலையாய் தவழும்
அவள் முதுகில் கூந்தல்...
ஆழ்கடலின் வலம்புரியாய்
அவள் அழகுத் தேன்குரல்...
கடலுக்கும் என் காதலிக்கும்
என்ன சம்பந்தம்?!
நான் முழுவதுமாய் மூழ்கிவிட்டேன்
அவள் இதயக்கடலின் ஆழத்தில்...

2 comments:

prem said...

hii beautiful lines,chillunu oru kalai velaiyil...kadarkarayil nadapathu pola iruku....

காயத்ரி said...

நன்றிங்க பிரேம்...

வருகைக்கு நன்றி... தொடர்ந்து வரவேற்கிறேன்..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...