கொலுசு...!
















என்ன தவம்தான்
செய்து வந்ததோ...?! - உன்
வெள்ளிக்கொலுசுகள்...
துள்ளி விளையாடும் -
உன் பாதங்களைக்
கிள்ளி உறவாடிக்களிக்கிறதே...!!!

10 comments:

Ashok D said...

படத்திற்கு ஏற்ற வரிகள்
வரிகளுக்கேற்ற பாதங்கள்

சீமான்கனி said...

அழகு....தோழி...வாழ்த்துகள்

விஜய் said...

கிள்ளி உறவாடி

ஆஹா என்ன அருமையான வார்த்தை பிரயோகம்

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

Saravana kumar said...

என்ன மகிழ்ச்சியான கவிதையா கவி

காயத்ரி said...

//படத்திற்கு ஏற்ற வரிகள்
வரிகளுக்கேற்ற பாதங்கள்//

மிக்க நன்றி நண்பரே... (D.R.Ashok)

காயத்ரி said...

நன்றி திரு.ஷக்தி...

காயத்ரி said...

நன்றி நண்பர் திரு.சீமாங்கனி...

காயத்ரி said...

//அருமையான வார்த்தை பிரயோகம் //

மிக்க நன்றி சகோதரரே... (திரு.விஜய்)

காயத்ரி said...

//என்ன மகிழ்ச்சியான கவிதையா கவி//

ஆமாம் சரவணா.. ஏதோ முயற்சி செய்திருக்கிறேன்....

Unknown said...

Kavithai,
Thangathil velli kalapadam yennavalin kaal kolusu......

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...