விழியோரம்
















உன் நினைவுகளென்ன
சுமைதாங்கியா!

வருடிச்சென்றதும்
வழிந்தது பாரம்

விழியோரம் ஈரமாய்....!

19 comments:

கணேஷ் said...

நல்லா இருக்கு..படமும் பொறுத்தம்...

கவிநா... said...

@ கணேஷ்

மிக்க நன்றிங்க கணேஷ்... பதிவு போட்ட அடுத்த நிமிடமே உங்கள் பின்னூட்டம்... அகமகிழ்ந்தேன்...

--
அன்புடன்
கவிநா...

கணேஷ் said...

ம்ம என்னால்தான் எழுத முடியல..அதான்..

கவிநா... said...

:) :) :)

நல்லா பொய் சொல்றீங்க.... எழுதமுடியலன்னு..

கணேஷ் said...

ஆமாம்...அது எழுத முடியல இல்லை எழுத தெரியாதுன்னு மாத்திக்கோங்க)))))

thendralsaravanan said...

படம் எப்படி பொருத்தமா தேர்வு செய்கிறீங்க! நல்ல இருக்கு கவிதை.வாழ்த்துகள்

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

வாங்க... ரொம்ப நன்றி... படம் எல்லாம் கூகிள் உபயம் தான்... :)

--
அன்புடன்
கவிநா...

Saravana kumar said...

Simply Superb

கவிநா... said...

ஹ்ம்ம்... அன்புக்கு நன்றி சரவணா...

--
அன்புடன்
கவிநா...

Kousalya Raj said...

so cute...!

விஜய் said...

குட்டி குட்டி கவிதைகளில்
பெரிய விஷயங்கள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

சௌந்தர் said...

அந்த போட்டோ சூப்பர் ரொம்ப நேரம் அந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்தேன்

கவிநா... said...

@ கௌசல்யா

ரொம்ப நன்றிங்க...

***
@ விஜய்

மிக்க நன்றி அண்ணா.... எல்லாம் உங்கள் ஆசிகள்...

***

@ சௌந்தர்

ஆமாங்க, ரொம்ப அழகான விழிகள்.... மிக்க நன்றி, மீண்டும் வருக. [ஆனால், கவிதையை பத்தி ஒன்னும் சொல்லாம போய்டீங்களே! :(( ]

--
அன்புடன்
கவிநா...

சௌந்தர் said...

ஆமாங்க, ரொம்ப அழகான விழிகள்.... மிக்க நன்றி, மீண்டும் வருக. [ஆனால், கவிதையை பத்தி ஒன்னும் சொல்லாம போய்டீங்களே! :(( ]////

அட கவிதை சூப்பர் அதுவும் சுமைதாங்கியா வார்த்தை அழகு...

கவிநா... said...

@ சௌந்தர்

ரொம்ப ரொம்ப நன்றிங்க... மீண்டும் வருக...

--
அன்புடன்
கவிநா...

ஹேமா said...

மனதின் பாரங்களைக் குறைப்பது கண்ணீர்தானே.சொன்ன விதம் மனதை வருடிப்போனது கவிநா !

logu.. said...

\\நினைவுகளென்ன
சுமைதாங்கியா!

வருடிச்சென்றதும்
வழிந்தது பாரம்

விழியோரம் ஈரமாய்....! \\


Marakkave mudiyatha varigal..
So sweet....

logu.. said...

ithu namma padamacheyyyyy...

கவிநா... said...

@ ஹேமா...

மிக்க நன்றி தோழி... மீண்டும் வருக...

***

@ லோகு

//Marakkave mudiyatha varigal..//

ரொம்ப நன்றிங்க...

//ithu namma padamacheyyyyy... //

அட ஆமாம்!! இதை கூகுளில் தேடி எடுத்தேங்க... ரொம்ப பிடித்தமா, இந்த கவிதைக்கு பொருத்தமா இருந்துச்சு....

அடிக்கடி வாங்க... ரொம்ப நன்றி...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...