பார்வை தொடும் தூரத்தில் |
பாவை நீ இருந்தும் - இந்த |
பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே |
நெடுங்காலம் கழிக்கிறது |
உன் மெளனம் மொழியாகிட |
விழிகள் கவிபாடிட |
நிகழப்போகும் நிஜத்திற்காக |
காத்திருக்கும் என் மனம் |
பல கனவுகளோடு…. |
நிஜத்திற்காக…
கனா கண்டவள் -
காயத்ரி
on Wednesday, November 18, 2009
12 comments:
குட்டியா..அழகாய் இருக்கு...கனவு....வாழ்த்துகள்.....
azhagana kanavu....
kanavu meipada vazthukkal....
நன்றிங்க ganimena ...
நன்றிங்க சிவா...
சிக்கனமான வரிகளில் மனதை வருடுகிறது உங்களது கவிதை..
நன்றிங்க சக்தி... தொடர்ந்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்..
அருமையான கவிதை...
அருமையான கவிதை...-செப்பேடுகள்
நன்றிங்க... தொடர்ந்து வரவேற்கிறேன்..
பார்வை தொடும் தூரத்தில்
பாவை நீ இருந்தும் - இந்த
பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே
நெடுங்காலம் கழிக்கிறது
நன்றாக உள்ளது கவிநா
வாழ்த்துகள்
"Kaathirukkum en manam Pala KANAVUHALODU. . ."
Uyirulla varihal.........
Azhagana kavithai...!!!
its nice to read and its making us to feel also
sweet and sensitive..
congrats
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...