அது மரத்தூறல் தாங்க கணேஷ். மழை பெய்துமுடிந்து சாலைக்குழியில் தேங்கி நிற்கும் நீரில், மரக்கிளைகளில் நிற்கும் நீர் மீண்டும் அந்நீரில் தூருவதைச் "மரத்தூறல்" என்று சொல்லியிருக்கிறேன். (அடைமழை விட்டாலும் செடி மழை விடாது"-னு பழமொழி சொல்வாங்க இல்லையா? அதுமாதிரி.)
11 comments:
Super....... I Like this word.....
மரத்தூரலுமாய்////
மரத்தூரலா...இல்லை மழைத்தூரலா...
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
சாலைக்குழியில் தஞ்சமடைந்த
மழை நீரும்
அதனை அலைபாயவைக்கும்
மரத்தூரலுமாய்
அழகு
@ சங்கவி
மிக்க நன்றிங்க சங்கவி.... மீண்டும் வருக..
***
@ விஜய்
நன்றி அண்ணா....
***
@ பூங்குழலி
மிக்க நன்றி அக்கா.... நலம் தானே?
--
அன்புடன்
கவிநா...
@ கணேஷ்..
//மரத்தூரலா...இல்லை மழைத்தூரலா... //
அது மரத்தூறல் தாங்க கணேஷ்.
மழை பெய்துமுடிந்து சாலைக்குழியில் தேங்கி நிற்கும் நீரில், மரக்கிளைகளில் நிற்கும் நீர் மீண்டும் அந்நீரில் தூருவதைச் "மரத்தூறல்" என்று சொல்லியிருக்கிறேன். (அடைமழை விட்டாலும் செடி மழை விடாது"-னு பழமொழி சொல்வாங்க இல்லையா? அதுமாதிரி.)
நன்றிங்க....
--
அன்புடன்
கவிநா...
சின்னதா இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தான் தோன்றுது....வெகுநாள் பாராத மழையின் ஒரு சொட்டு போல் அழகான கவிதை..வாழ்த்துகள் தோழி....
தங்களின் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் நண்பரே... நன்றி....
--
அன்புடன்
கவிநா...
படமும் வரிகளும் அழகு கவிநா !
மிக்க நன்றிங்க ஹேமா... தொடர்ந்து உங்கள் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கட்டும்...
--
அன்புடன்
கவிநா...
குட்டிக் கவிதை..சூப்பரா இருக்குங்க...
குழி நீரில்.. மரத் தூறல்... :-) அழகா இருக்கு
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...