கவிதையை விட படம் தான் பெருசா இருக்குனு நினைக்கிறீங்க... அதைத்தவிர வேற ஏதாவது நினைசீங்கன்னாலும் சொல்லிட்டு போங்க... அன்புள்ளங்களே....
”பிறக்கும் போது ஏழையாய் பிறப்பது நம் தவறில்லையாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாய் இருப்பது நம் தவறாம்” -பில்கேட்ஸ் சொன்னதாம்.பிழைகள் தவிர்க்க வேண்டுவோம்!
நச்!
இருந்தாலும் இந்த மூன்று வரிகள் படத்தோடு சேரும்போது நிறையா சொல்லுது கவி..நல்லா இருக்கு
hayyoda..Rende line.. girrrunu irukku.
கவிதை அருமை அருமை....
@ தென்றல் சரவணன்//”பிறக்கும் போது ஏழையாய் பிறப்பது நம் தவறில்லையாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாய் இருப்பது நம் தவறாம்” -பில்கேட்ஸ்//நல்ல செய்திங்க தென்றல்... நன்றி...***@ கருணாகரசுமிக்க நன்றிங்க சகோ. முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும். மீண்டும் வருக...***@ கணேஷ்...ரொம்ப நன்றிங்க கணேஷ்... மகிழ்ந்தேன்..***@ லோகு..நன்றிங்க சகோ... :)) மீண்டும் வருக..***@ நாஞ்சில் மனோ...முதல் வருகை என நினைக்கிறேன். மிக்க நன்றி சகோ... மீண்டும் வருக...
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...
7 comments:
கவிதையை விட படம் தான் பெருசா இருக்குனு நினைக்கிறீங்க... அதைத்தவிர வேற ஏதாவது நினைசீங்கன்னாலும் சொல்லிட்டு போங்க... அன்புள்ளங்களே....
”பிறக்கும் போது ஏழையாய் பிறப்பது நம் தவறில்லையாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாய் இருப்பது நம் தவறாம்” -பில்கேட்ஸ் சொன்னதாம்.
பிழைகள் தவிர்க்க வேண்டுவோம்!
நச்!
இருந்தாலும் இந்த மூன்று வரிகள் படத்தோடு சேரும்போது நிறையா சொல்லுது கவி..
நல்லா இருக்கு
hayyoda..
Rende line.. girrrunu irukku.
கவிதை அருமை அருமை....
@ தென்றல் சரவணன்
//”பிறக்கும் போது ஏழையாய் பிறப்பது நம் தவறில்லையாம் ஆனால் இறக்கும் போதும் ஏழையாய் இருப்பது நம் தவறாம்” -பில்கேட்ஸ்//
நல்ல செய்திங்க தென்றல்... நன்றி...
***
@ கருணாகரசு
மிக்க நன்றிங்க சகோ. முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும். மீண்டும் வருக...
***
@ கணேஷ்...
ரொம்ப நன்றிங்க கணேஷ்... மகிழ்ந்தேன்..
***
@ லோகு..
நன்றிங்க சகோ... :)) மீண்டும் வருக..
***
@ நாஞ்சில் மனோ...
முதல் வருகை என நினைக்கிறேன். மிக்க நன்றி சகோ... மீண்டும் வருக...
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...