இம்சித்துக்கொண்டிருக்கிறது இதயத்தை உன் நினைவுகள்...
கடல் தாண்டும் பறவைபோல் மலை தாண்டும் முகிலைப்போல்
ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உன் நினைவுகளுக்கு ஆற்றல் அதிகமே!... // பொதுவா கவர்ந்த வரிகளை மட்டும் சொல்லி பாராட்டுவேன். இந்த முறை அனைத்து வரிகளும் மிகவும் அருமை........!
9 comments:
\\விரத நாட்களின் பசியாக
விடுமுறை நாட்களின் பணியாக
இம்சித்துக்கொண்டிருக்கிறது
இதயத்தை
உன் நினைவுகள்...
கடல் தாண்டும் பறவைபோல்
மலை தாண்டும் முகிலைப்போல்
ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு
ஆற்றல் அதிகமே!... //
பொதுவா கவர்ந்த வரிகளை மட்டும் சொல்லி பாராட்டுவேன். இந்த முறை அனைத்து வரிகளும் மிகவும் அருமை........!
"விரத நாட்களின் பசியாக" இந்த வரி மிகவும் கவர்ந்தது சகோ
வாழ்த்துக்கள்
விஜய்
நல்லாயிருக்குங்க
நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்!
நல்லா இருக்குங்க...
விரத நாட்களின் பசியாக -- மிக மிக அருமையான சிந்தனை. ரொம்ப நல்லா இருக்கு :)
ஆற்றல் அதிகமே!...மேமேமேமேமேமே.....
நல்லாயிருக்கு தோழி...
it's Nice Lines..
@ சரவணன்
நன்றி சரவணா...
***
@ விஜய்
மிக்க நன்றி அண்ணா....
***
@ D.R. அசோக்
நன்றிங்க நண்பரே....
***
@ ஜி ஜி
நன்றிங்க ஜி ஜி.. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும். மீண்டும் வருக...
***
@ கணேஷ்
நன்றிங்க கணேஷ்... மீண்டும் வருக...
***
@ பிரேம்குமார் மாசிலாமணி
மிக்க நன்றிங்க பிரேம்...
***
@ சீமான்கனி
மிக்க நன்றி நண்பரே... :)
***
@ அஹமத் இர்ஷாத்
மிக்க நன்றி நண்பரே...
Post a Comment
உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...