உன் நினைவின் சக்தி...!



விரத நாட்களின் பசியாக
விடுமுறை நாட்களின் பணியாக

இம்சித்துக்கொண்டிருக்கிறது
இதயத்தை
உன் நினைவுகள்...

கடல் தாண்டும் பறவைபோல்
மலை தாண்டும் முகிலைப்போல்

ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு
ஆற்றல் அதிகமே!...

9 comments:

Saravana kumar said...

\\விரத நாட்களின் பசியாக
விடுமுறை நாட்களின் பணியாக

இம்சித்துக்கொண்டிருக்கிறது
இதயத்தை
உன் நினைவுகள்...

கடல் தாண்டும் பறவைபோல்
மலை தாண்டும் முகிலைப்போல்

ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு
ஆற்றல் அதிகமே!... //
பொதுவா கவர்ந்த வரிகளை மட்டும் சொல்லி பாராட்டுவேன். இந்த முறை அனைத்து வரிகளும் மிகவும் அருமை........!

விஜய் said...

"விரத நாட்களின் பசியாக" இந்த வரி மிகவும் கவர்ந்தது சகோ

வாழ்த்துக்கள்

விஜய்

Ashok D said...

நல்லாயிருக்குங்க

Unknown said...

நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள்!

கணேஷ் said...

நல்லா இருக்குங்க...

Anonymous said...

விரத நாட்களின் பசியாக -- மிக மிக அருமையான சிந்தனை. ரொம்ப நல்லா இருக்கு :)

சீமான்கனி said...

ஆற்றல் அதிகமே!...மேமேமேமேமேமே.....
நல்லாயிருக்கு தோழி...

Ahamed irshad said...

it's Nice Lines..

கவிநா... said...

@ சரவணன்
நன்றி சரவணா...

***

@ விஜய்
மிக்க நன்றி அண்ணா....

***

@ D.R. அசோக்
நன்றிங்க நண்பரே....

***

@ ஜி ஜி
நன்றிங்க ஜி ஜி.. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும். மீண்டும் வருக...

***

@ கணேஷ்
நன்றிங்க கணேஷ்... மீண்டும் வருக...

***

@ பிரேம்குமார் மாசிலாமணி
மிக்க நன்றிங்க பிரேம்...

***

@ சீமான்கனி
மிக்க நன்றி நண்பரே... :)

***

@ அஹமத் இர்ஷாத்
மிக்க நன்றி நண்பரே...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...