தேடும் நெஞ்சம்!!!


கவிதை தேடும் என் நெஞ்சம்
உன் கண்களில் முடிகிறது!
அழகைத் தேடும் என் நெஞ்சம்
உன் இதயத்தில் முடிகிறது!
அமைதி தேடும் என் நெஞ்சம்
உன் மெளனத்தில் முடிகிறது!
இசையைத் தேடும் என் நெஞ்சம்
உன் மொழியில் முடிகிறது!
என்னைத் தேடும் என் நெஞ்சம்
அது உன்னில் முடிகிறது!!!

4 comments:

Vishnu... said...

இசையைத் தேடும் என் நெஞ்சம்
உன் மொழியில் முடிகிறது!
....Nice Lines....kavi

மஞ்சூர் ராசா said...

கச்சிதம்

Anonymous said...

romba azhagana varigal
thangal ennangalai pola

Anonymous said...

Finally one well framed kavithai
Good job..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...